ட்ரம்ப் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈரானுக்கு எதிரான குற்றவியல் போரின் புதிய கட்டத்தை தொடங்குகிறார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில நாட்களாக ஈரானின் அடிப்படை உள்கட்டமைப்பை அழித்தொழிப்பதாகவும், அதன் மக்கள் மீது மரணத்தையும் பேரழிவையும் ஏற்படுத்துவதாகவும் ஹிட்லரிய மிரட்டல்களை மீண்டும் மீண்டும் விடுத்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை மீண்டும் ஒரு புதிய கட்டத்தில் தொடங்கியுள்ளார்.
